உள்நாடு

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் அநாவசியமாக அச்சம் அடைய தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றம் சென்றார்

editor

பாராளுமன்றம் இன்று கூடியது

பிள்ளையான் பிணையில் விடுதலை