உள்நாடு

கொரோனா – ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது