உள்நாடு

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு

(UTV|கொழும்பு) – கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று(14) முதல் அமுலாகும் வகையில் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா நாளை (15) ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்தது

editor

நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன் – ஜனாதிபதி ரணில்

editor

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு