உள்நாடு

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

மாகாண சபை முறைமையை அரசு திட்டமிட்டு பலவீனமாக்குகிறது – சாணக்கியன் எம்.பி

editor