உள்நாடுவணிகம்

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஈடிஐ (ETI) நிதி நிறுவனம் மற்றும் சுவர்மஹல் நிதி நிறுவனம் போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடை இன்று(13) முதல் நிறுத்தியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

Related posts

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

40 மே தினக்கூட்டங்கள்; பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை