உள்நாடுவணிகம்

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஈடிஐ (ETI) நிதி நிறுவனம் மற்றும் சுவர்மஹல் நிதி நிறுவனம் போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடை இன்று(13) முதல் நிறுத்தியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

Related posts

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர்

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு