உள்நாடு

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – அனுராதபுரம் இராஜாங்கணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

புதிய திகதி தேர்தல் ஆணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை

இலங்கையில் கடனில் உணவு உண்ணும் 6 இலட்சம் குடும்பங்கள்!

இஸ்ரேல் தான் எங்களின் முதல் இலக்கு – ஹமாஸ் அமைப்பின் கமாண்டர்.