உள்நாடு

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை

(UTV|கொழும்பு) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய முறையில் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்ப்படும் வலுவான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உப்பின் விலை அதிகரிப்பு

editor

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மருமகனுக்கு பிணை

editor

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் வரலாற்றுத் தோல்வியைப் பதிவு செய்துள்ளது – வஜிர அபேவர்த்தன

editor