உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புதிய ஆவணங்களுடன் யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ : ஜனாதிபதி நுவரெலியாவுக்கு

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்