உள்நாடு

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 , 15 , 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத அரச பணியாளர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆகிய வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

editor

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்