உள்நாடு

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ரணிலின் வரவு செலவு திட்டம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது – கபீர் ஹாஷிம் எம்.பி | வீடியோ

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்