உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா!

ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கு வாழ்த்துக்கள் – கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு – மனோ

editor

‘பாதுகாப்பிற்காக முன்னாள் பிரதமரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்’