உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும் – சஜித்

editor

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுலாகும் சாத்தியம்

எகிறும் பாராளுமன்ற கொத்தணி : வாசுதேவவுக்கு தொற்று