உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு