உள்நாடு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

(UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு