உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

editor

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!