உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பினை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்றிரவு பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா ? மனோ கணேசன் எம்.பி கேள்வி

editor

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சமல் சஞ்சீவ!

மீன்களை கொண்டு செல்வதாக கூறி 05 கோடி ரூபாய் கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் கைது

editor