உள்நாடு

சவூதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூவரின் சடலங்கள்

(UTV | கொழும்பு) – சவூதி அரேபியாவில் பணியாற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நாட்டுக்கு இன்று(07) கொண்டுவரப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட 59 வயதுடைய தந்தை 55 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கொண்டவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் மூதூரில் கைது

editor

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்

editor

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor