உள்நாடு

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

editor

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்

தனது பேராயர் காலத்தை நிறைவு செய்வாரா? குழப்பத்தில் கர்தினால்