உள்நாடு

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது