உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது!

மேலும் ஒருவர் குணமடைந்தார் – மொத்தம் எண்ணிக்கை 17

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு