உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

சபாநாயகரை சந்தித்த ஐக்கிய அமெரிக்கத் தூதுவர்

editor

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் – இன்று முதல் ஆரம்பம்