உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

வீடியோ | அவசரகால சட்டவிதிமுறைகளினால் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் ரணில் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

editor

பிரதமராகும் பசில் – பொதுஜன பெரமன கட்சிக்குள் பூகம்பம்