உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்