உள்நாடு

மேடை நாடகம், இசை நிகழ்ச்சிக்கான அரங்குகளை மீள திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

Related posts

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

ரமழானை வரவேற்க முதல் அடியை எடுத்து வைக்கும் யூ.டீ.வி இனது கிராத் முறத்தல் போட்டி நாளை முதல்