உள்நாடு

மேலும் 37 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 37 பேர் இன்று (29) குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,748 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த காற்றும் வீசக்கூடும்

editor