உள்நாடு

கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையானது இன்று(01) முதல் இரு வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 01ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரையில் குறித்த நேர அட்டவணை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No description available.

No description available.

Related posts

பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

editor