உள்நாடு

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 842 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி

editor

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்