உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(29) கொரோனா வைரஸ் தொற்றுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் ஏனைய மூன்று பேரும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

நேற்று விட இன்று மீண்டும் கூடிய தங்க விலை