உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை

(UTV|கொழும்பு)- 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

முச்சக்கர வண்டியில் 2 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்