உள்நாடு

தேர்தல் கடமைகளில் 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர்

(UTV | கொழும்பு ) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

கடவுச்சீட்டு பெற இருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!