உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா