உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி