உலகம்

பாகிஸ்தானில் புதிதாக மரணிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி இன்றைய நாளில் புதிதாக இதுவரை (இலங்கை நேரப்படி காலை 10.20 மணி) உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 4,167 ஆக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 206,512 கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,407 தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

கனடாவுக்கான புதிய வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor