உள்நாடு

பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல்

(UTV|கொழும்பு)- பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டஈடுகளை விரைவில் வழங்கவும் – ஜனாதிபதி அநுர

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

editor

உலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன்