உள்நாடு

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை(28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(28) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுனரிடம் தாஹிர் எம்பி கோரிக்கை!

editor