உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்

(UTV|கொழும்பு)- முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்.

Related posts

‘அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஜெனீவா செல்வோம்’ – டில்வின்

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்