உள்நாடு

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

(UTV|அனுராதபுரம் )- அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் விசாரணை

editor

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி இருவர் பலி