உள்நாடு

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

(UTV|கொழும்பு) – சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL708 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

editor

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும் – செந்தில் தொண்டமான்

editor

தினேஷ் குணவர்தன ஐ.நா வில் இன்று  உரை