உலகம்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

(UTV|பிரான்ஸ் ) – கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நிபந்தனைகளுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13 ஆம் திகதி மூடப்பட்டது.

இதற்கிடையே, தற்போது பிரான்சில் தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

Related posts

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

editor

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின், பதில் தாக்குதலை மேற்கொண்ட ஈரான்!

editor

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை!