உள்நாடு

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

(UTV | கொவிட்-19) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

Related posts

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு

நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி – WHO