உள்நாடு

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- புஸ்ஸல்லாவை பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிக்கிய சிறுத்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுத்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கால்பந்து விளையாடிய இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழப்பு

editor

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு