உள்நாடுசூடான செய்திகள் 1

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை – ஆணைக்குழுவில் இருந்து வெளியேறல்

(UTV | கொழும்பு) – குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லாதமையினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து சாட்சியம் வழங்காமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை

editor

UPDATE- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்