உள்நாடு

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி விடுதலையான அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழியச்சிறை

editor

ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற நடவடிக்கை!

நாட்டில் இருடங்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!