உள்நாடு

இன்றைய ‘ஆடுகளம்’ முதலீட்டாளர்களுக்கு அல்ல

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அவை யதார்த்தமானது இல்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி சொல்வது சரிதான்; எங்களுக்கு முதலீடுகள் தேவை. ஜனநாயகம், ஒரு சுயாதீன நீதித்துறை மற்றும் ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ‘ஆடுகளம்’ ஆகியவை இன்று முதலீட்டாளர்களுக்கு அல்ல, எதேச்சதிகாரமிக்க, இராணுவமயமாக்கல் மற்றும் நட்பு முதலாளித்துவத்திற்கு..” என தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்றைய தினம் 1400 பீசீஆர் பரிசோதனைகள்

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானம் முன்வைப்பு

‘மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை’