உள்நாடு

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

(UTV|கொழும்பு)- கடந்த 3 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 பேர், குவைத் 7 பேர், டுபாய் 6 பேர் மற்றும் ஓமான் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

editor