உள்நாடு

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல்

editor