உள்நாடு

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம் – சிலர் கவலைக்கிடம் | வீடியோ

editor

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு