உள்நாடு

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் குறித்த அபராத தொகையினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய

editor