உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சுமார் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில்

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்