உள்நாடு

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

(UTV|கொழும்பு) – MCC உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமெரிக்க தூதுரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

MCC உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியை நீண்ட காலத்திற்கு ஒதுக்கிவைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor

அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அஞ்சலி [PHOTOS]

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்