உள்நாடு

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்