உள்நாடு

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

editor

மின்கட்டணத் திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

editor

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் வெள்ளியன்று