உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

(UTV|கொழும்பு)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக இன்று (15) மீள திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவர் விமான நிலைத்திற்குள் 3 பேரை அழைத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.