உள்நாடு

போதை மாத்திரைகளுடன் பேருவளையில் முன்னாள் படை வீரர் கைது

(UTV | கொழும்பு) – பேருவளை நகரில் வீதிச் சோதனையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்ட போது அவற்றில் மிகவும் சூசகமான முறையில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1, 350 போதை மாத்திரைகளைக் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரையும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும் மூன்று கைத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

கள்வர்களை பிடிப்பதற்குரிய சட்டங்கள் எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது – ரணில்

editor

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – 10 வயது சிறுமி பலி – மூவர் படுகாயம்

editor

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!