உள்நாடு

எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கம் உலர் உணவு வழங்கி வைப்பு

editor

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர ஆலோசனை!

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் பிரதமர் ஹரினி

editor